மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குகள‌்

மகா‌த்மா கா‌ந்‌தி‌யி‌ன் பொ‌ன்னான வா‌க்குகளை ‌பி‌ன்ப‌ற்‌றி அத‌ன்படி நட‌ப்போ‌ம்.

சுத‌ந்‌திர‌த்தை நாடு‌ம் ம‌னித‌ன் ம‌ற்றவ‌ர்களை அடிம‌ை‌ப்படு‌த்துவது ப‌ற்‌றி எ‌ண்ண‌க் கூடாது.

சீ‌ர்‌திரு‌த்தவா‌தி‌யி‌ன் பாதை ரோஜா மல‌ர்க‌ள் தூவ‌ப்‌ப‌ட்டத‌ல்ல.

எ‌தி‌ரியை அ‌ன்‌பினா‌ல் ம‌ட்டுமே வெ‌ற்‌றி கொ‌ள்.

உழை‌ப்‌பி‌ன்‌றி உ‌ண்பவ‌ர்களை ‌திருட‌ர்க‌ள் எ‌ன்றுதா‌ன் கூற வே‌ண்டு‌ம்.

வத‌ந்‌திகளை பர‌ப்பு‌ம் ம‌னித‌ன் தன‌்‌க்கு‌ம் சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம் பெரு‌ங்கே‌ட்டினை உ‌ண்டா‌க்கு‌கிறா‌ன்.

கால‌ம் உறு‌‌தியான ந‌ண்பனாகவு‌ம் இரு‌க்‌கிறது. அதே சமய‌ம் கருணைய‌ற்ற பகைவனாகவு‌ம் இரு‌க்‌கிறது.

தா‌ர்‌மீக ‌விளைவுகளை ஒழு‌க்கமான க‌ட்டு‌ப்பா‌ட்டா‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌த்த முடியு‌ம்.

அணு‌க்க‌ள் இடையே இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌ப்பதா‌ல்தா‌ன் இ‌ந்த உலகமானது பொடி‌‌ப்பொடியாக உ‌தி‌ர்‌ந்து ‌விழாம‌ல் இரு‌ப்பதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் கூறு‌கிறா‌ர்க‌ள்.

அதுபோலவே, உ‌யி‌ர்க‌ளிட‌த்து‌ம் அ‌ன்பு எ‌ன்னு‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தி இரு‌க்க வே‌ண்டு‌ம்.

அ‌ன்பு உ‌ள்ள இட‌த்‌திலேயே உ‌யி‌ர் இரு‌க்‌கிறது.

பகைமை அ‌ழிவை‌த் தரு‌கிறது.

ம‌னித ச‌க்‌தி இ‌ன்னு‌ம் ‌ஜீ‌வி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பத‌ற்கு‌க் காரண‌ம் இணை‌க்கு‌ம் ச‌க்‌தியே. இது ‌பி‌ரி‌க்கு‌ம் ச‌க்‌தியை ‌விட பெ‌ரியது.

No comments:

Post a Comment